Skip to content
1211

காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.

குறள் 1211

Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku Yaadhusey Venkol Virundhu.

பொருள்

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.

English

It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare.

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.

Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்