Skip to content
434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை.

குறள் 434

Kutrame Kaakka Porulaakak Kutrame Atran Tharooum Pakai.

பொருள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

English

Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmity.

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்