திருக்குறள்

888.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி.

திருக்குறள் 888

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி.

பொருள்:

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

மு.வரததாசனார் உரை:

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை:

அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.