திருக்குறள்

63.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்.

திருக்குறள் 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்.

பொருள்:

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

மு.வரததாசனார் உரை:

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.