Skip to content
298

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.

குறள் 298

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai Vaaimaiyaal Kaanap Patum.

பொருள்

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

English

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்