Skip to content
418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

குறள் 418

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha Sevi.

பொருள்

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

English

Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear.

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்