Skip to content
284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்.

குறள் 284

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam Tharum.

பொருள்

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

English

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain.

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்